அமெரிக்கா வழங்கிய உலங்குவானூர்திகள் சிறிலங்கா விமானப்படையில் இணைப்பு
அமெரிக்காவினால் கொடையாக வழங்கப்பட்ட பத்து TH-57 சீ ரேஞ்சர் பல்நோக்கு உலங்குவானூர்திகள் சிறிலங்கா விமானப்படையிடம் அதிகாரபூர்வமாக கையளிக்கப்பட்டுள்ளன.
அமெரிக்காவினால் கொடையாக வழங்கப்பட்ட பத்து TH-57 சீ ரேஞ்சர் பல்நோக்கு உலங்குவானூர்திகள் சிறிலங்கா விமானப்படையிடம் அதிகாரபூர்வமாக கையளிக்கப்பட்டுள்ளன.
யாழ்ப்பாணம்- செம்மணி , சித்துப்பாத்தி மனிதப் புதைகுழியில் நேற்று மட்டும், 19 மனித எலும்புக்கூடுகள் மீட்கப்பட்ட நிலையில், அகழ்வுப் பணி இடைநிறுத்தப்பட்டுள்ளது.
அமெரிக்காவின் பசுபிக் விமானப் படைகளின் கட்டளைத் தளபதி ஜெனரல் ஷ்னைடர் சிறிலங்காவின் தேசிய பாதுகாப்புக் கல்லூரியில், பாதுகாப்புத் துறை தலைவர்கள் மற்றும் மூலோபாய சிந்தனையாளர்களுடன் கலந்துரையாடலில் ஈடுபட்டுள்ளார்.
சிறிலங்காவிற்கு பயணம் மேற்கொண்டுள்ள தெற்கு மத்திய ஆசிய விவகாரங்களுக்கான அமெரிக்காவின் உதவி இராஜாங்கச் செயலர் போல் கபூர் கொழும்பு துறைமுகத்தைப் பார்வையிட்டுள்ளார்.
அமெரிக்காவின் பசுபிக் விமானப் படைகளின் கட்டளைத் தளபதி ஜெனரல் கெவின் ஷ்னைடர், சிறிலங்காவின் பாதுகாப்பு பிரதி அமைச்சர் மேஜர் ஜெனரல் அருண ஜயசேகரவைச் சந்தித்துப் பேச்சு நடத்தியுள்ளார்.
யாழ்ப்பாணம்- செம்மணி, சித்துப்பாத்தி மனித புதைகுழியில் இருந்து நேற்று 13 எலும்புக்கூடுகள் அகழ்ந்து எடுக்கப்பட்டதுடன், புதிதாக 07 எலும்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளன.
தெற்கு மற்றும் மத்திய ஆசிய விவகாரங்களுக்கான அமெரிக்காவின் உதவி இராஜாங்கச் செயலர் போல் கபூர், சிறிலங்கா அதிபர் அனுரகுமார திசாநாயக்கவை சந்தித்து பேச்சு நடத்தியுள்ளார்.
அமெரிக்காவின் பசுபிக் விமானப்படைகளின் (PACAF) தளபதி ஜெனரல் கெவின் ஷ்னைடர் (Kevin Schneider) மூன்று நாள் பயணமாக நேற்று சிறிலங்காவை இலங்கை வந்தடைந்துள்ளார்.
இந்தியப் பெருங்கடலில் கடல்சார் பாதுகாப்பையும் இணைப்பையும் வலுப்படுத்தும் நோக்கில், சிறிலங்கா கடற்படைக்கு, 4 மில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியான கப்பல் அகலக்கற்றை செய்மதி தகவல் தொடர்பு அமைப்பை வழங்குவதாக அமெரிக்கா அறிவித்துள்ளது.
தெற்கு மற்றும் மத்திய ஆசிய விவகாரங்களுக்கான அமெரிக்காவின் உதவி இராஜாங்கச் செயலர் எஸ். போல் கபூர், மூன்று நாள் பயணமாக நேற்று சிறிலங்காவை வந்தடைந்துள்ளார்.