12 கடல் கண்காணிப்பு ட்ரோன்களை சிறிலங்காவுக்கு வழங்கியது அவுஸ்ரேலியா
சிறிலங்கா கடலோரக் காவல்படைக்கு அவுஸ்ரேலியா 12 கண்காணிப்பு ட்ரோன்களை கொடையாக வழங்கியுள்ளது.
சிறிலங்கா கடலோரக் காவல்படைக்கு அவுஸ்ரேலியா 12 கண்காணிப்பு ட்ரோன்களை கொடையாக வழங்கியுள்ளது.
தேவையற்ற வெளிப்புற அழுத்தத்தின் காரணமாக,சிறிலங்காவின் வடக்கு, கிழக்கு மாகாணங்களில் முதலீடு செய்யும் போது அல்லது ஒத்துழைப்பை நாடும் போது சீன நிறுவனங்கள் நீண்ட காலமாகத் தடைகளைச் சந்தித்து வருவதாக, சிறிலங்காவுக்கான சீனத் தூதுவர் கீ சென்ஹொங் தெரிவித்துள்ளார்.
பயங்கரவாதத் தடைச் சட்டத்தை ரத்து செய்வது குறித்து ஆய்வு செய்து பரிந்துரைக்க நியமிக்கப்பட்ட குழு, பயங்கரவாதத்திலிருந்து அரசைப் பாதுகாக்கும் சட்ட வரைவை நாளை இறுதி செய்யவுள்ளது.
கோடை மழையைத் தொடர்ந்து, செம்மணி மனித புதைகுழியின் மூன்றாம் கட்ட அகழ்வு பணி நேற்றுடன் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளது.
நிதி அமைச்சின் கணினி அமைப்பில் ஊடுருவி, திருடப்பட்ட திறைசேரியின் 2.5 மில்லியன் அமெரிக்க டொலரில் ஒரு பகுதி, அமெரிக்காவின் டெலாவேர் மாநிலத்தில் உள்ள ஒரு வங்கிக் கணக்கிற்குச் சென்றிருப்பது கண்டறியப்பட்டுள்ளதாக மூத்த காவல்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாணம் – போதனா மருத்துவமனையின் மருந்து களஞ்சியசாலை இன்று அதிகாலை தீவிபத்தில் முற்றாக எரிந்து நாசமாகியுள்ளது.
பாகிஸ்தான் மற்றும் சிறிலங்கா இராணுவங்களுக்கு இடையே ‘கை குலுக்கல் -II’ (Shake Hands-II) என்ற பெயரிலான, பயங்கரவாத எதிர்ப்பு கூட்டுப் பயிற்சி நிறைவடைந்துள்ளது.
சிறிலங்காவின் மிகப்பெரிய வர்த்தகப் பங்காளியாக இந்தியாவே நீடிப்பதாக இந்தியத் தூதுவர் சந்தோஷ் ஜா உறுதிப்படுத்தியுள்ளார்.
வியட்நாம் சோசலிசக் குடியரசின் அதிபரும், வியட்நாம் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்திய குழுவின் பொதுச் செயலருமான, டோ லாம் சிறிலங்காவிற்கு இரண்டு நாள் அதிகாரபூர்வ பயணத்தை மேற்கொண்டுள்ளார்.
சிறிலங்கா நாடாளுமன்றத்தில் பொதுப் பாதுகாப்பு அவசரச் சட்டத்தின் கீழ் அவசர கால நிலையை நீடிக்கும் வகையில், கொண்டு வரப்பட்ட பிரேரணை, நேற்று மாலை 139 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றப்பட்டது.