கொழும்பு துறைமுகத்தில் ஜப்பானிய நாசகாரி போர்க்கப்பல்
ஜப்பானிய கடற்படையின் அகிபோனோ (JMSDF AKEBONO) என்ற போர்க்கப்பல், நேற்றுக் காலை நல்லெண்ணப் பயணமாக கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்துள்ளது.
ஜப்பானிய கடற்படையின் அகிபோனோ (JMSDF AKEBONO) என்ற போர்க்கப்பல், நேற்றுக் காலை நல்லெண்ணப் பயணமாக கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்துள்ளது.
சிறிலங்காவின் புதிய தேசிய புலனாய்வு தலைவராக மேஜர் ஜெனரல் நளிந்த நியங்கொட நியமிக்கப்பட்டுள்ளார்.
தேசிய புலனாய்வுப் பிரிவின் தலைவர் பதவியிலிருந்து மேஜர் ஜெனரல் ருவான் வணிகசூரிய நேற்று அதிகாரப்பூர்வமாக விலகியுள்ளார்.
இராமேஸ்வரம் – தலைமன்னார் இடையே புதிய கப்பல் சேவையை ஆரம்பிப்பது குறித்து, இந்தியாவும் சிறிலங்காவும் பேச்சு நடத்தியுள்ளன.
சிறிலங்காவில் பல முக்கிய எதிர்க்கட்சிகளின் பிரதிநிதிகளை ஒன்றிணைத்து, மகா ஜன ஹண்ட (மக்களின் குரல்) என்ற புதிய எதிர்க்கட்சி கூட்டணி நேற்று ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது.
வவுனியாவில், மூன்றுமுறிப்பு–தச்சங்குளம் பிரதான வீதியை மீண்டும் திறக்க முடியாது என சிறிலங்கா பாதுகாப்பு பிரதி அமைச்சர் மேஜர் ஜெனரல் அருண ஜெயசேகர தெரிவித்துள்ளார்.
உலகளவில், 2026 ஆம் ஆண்டில் பார்வையிட சிறந்த 25 நகரங்களில் யாழ்ப்பாணம் இரண்டாவது இடத்தில் பட்டியலிடப்பட்டுள்ளது.
இந்த ஆண்டு ஜனவரி முதல் இதுவரை- சுமார் 6.1மில்லியன் நபர்கள் (6,127,138) பல்வேறு ஆய்வு மற்றும் சோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக, சிறிலங்கா காவல்துறை தெரிவித்துள்ளது.
சிறிலங்காவின் தேயிலை உற்பத்தியில் முதலீடு செய்வது குறித்து சீன முதலீட்டாளர்கள் குழுவொன்று ஆராய்ந்துள்ளது.
சிறிலங்காவில் 12 வயதுக்குட்பட்ட பாடசாலைச் சிறுவர்கள் திறன்பேசி (ஸ்மார்ட்போன்) பயன்படுத்துவதைத் தடை செய்ய திட்டமிட்டுள்ளதாக பெண்கள் மற்றும் சிறுவர்கள் விவகார அமைச்சர் சரோஜா போல்ராஜ் தெரிவித்துள்ளார்.